புதுக்கவிதையின் தோற்றத்திற்கு வித்திட்ட பாரதி. முன்னோடியான ந. பிச்சமூர்த்தி,பாரதிதாசன் புதுமைப்பித்தன் தொடங்கி நகுலன், நா.காமராசன், பரிணாமன், தேவதேவன், ஞானக்கூத்தன், ராஜமார்த்தாண்டன். பெ. மணியரசன், மீரா, நுஃமான், சுந்தர ராமசாமி, மு. மேத்தா, மயன், புவியரசு, சிற்பி, காளிதாஸ், வைதீஸ்வரன், வைரமுத்து, பொன்மணி வைரமுத்து, இளம்பிறை, அப்துல் ரகுமான் போன்ற கவிஞர்களின் கவிதைகளில் காணலாகும். சமூகம் சார்ந்த கருத்துக்களை இயக்கவியல் நோக்கில் மார்க்சியம், காந்தியம் என்ற கோட்பாட்டு அடிப்படையிலான தலைப்புகளின் கீழ் கவிதைகள் ஆய்வுநோக்கில் எழுதப்பட்டுள்ளது.
Be the first to rate this book.