லோகநாதன் சொல்லுவான்: "நாய் விற்ற காசு குலைக்கவே குலைக்காது தம்பி. காசிருந்துவிட்டால் போதும். என்னமோ உலகத்தில் லட்சியம், லட்சியம் என்கிறார்கள், கொள்கை என்கிறார்கள், சத்யம் என்கிறார்கள். குணம் என்கிறார்கள், தெய்வம் என்கிறார்கள். அதெல்லாம் பொய் தம்பி, நம்பாதே; வெறும் புரட்டு. பணம் எல்லாவற்றிற்குமே ஆதாரமான லட்சியம். லட்சியங்கள் வேறு எத்தனை எத்தனையோ இருக்கலாம். ஆனால் பணம்தான் அவற்றிற்கெல்லாம் ஆதாரம். அடிப்படை பணமில்லாத வெறும் வரட்டு லட்சியவாதியை யாரும் சீண்டவே மாட்டார்கள். தூர ஒதுங்கிப் போய்விடுவார்கள்.
- நூலிலிருந்து....
Be the first to rate this book.