முனைவர் க.சின்னப்பா அவர்கள் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கற்பித்தல் பணியில் ஆழ்ந்த அனுபவம் ஆற்றலும் மிக்கவர். தொல்காப்பிய இலக்கணத்தின் கரைகண்டவர். ஆன்மீக சொற்பொழிவாளர். ஆயிரக்கணக்கான தமிழ்ப் பற்று மிக்க மாணவர்களை உருவாக்கியவர்.
சக்தி வழிபாடு என்பது மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை 'தாய்மை வழிபாடு" என்றே கூறினார்கள். உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது.
Be the first to rate this book.