இறைவன், இறைத்தூதர்கள், வேதங்கள், வழிபாடுகள், சமூகம் குறித்த நூல்கள் நிறைய படித்திருப்போம். ஆனால்…மறுமையில் “மனிதர்களை நரகிற்கு இழுத்து சென்றே தீருவேன்” என்று இறைவனிடமே சவால்விட்ட ஒருவனைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. இவன் உங்களுக்கு “பகிரங்க பகைவன்“ என முதல் மனிதன் ஆதம் (அலை) உருவாகும் போதே இறைவன் எச்சரிக்கை செய்து விட்டான். அந்த பகிரங்கமான பகைவனான “ஷைத்தானை” அடையாளப்படுத்தும் சிறு முயற்சியே இந்நூல்.
Be the first to rate this book.