தோழர் இக்லாஸ் உசேன் அவர்களின் கடின உழைப்பால் உருவாகியிருக்கும் 'சபாஷ் அம்பேத்கர்' என்கிற இந்த நூல் பாபாசாகேபின் இந்துமத துறப்பு அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உருவான கருத்துப் பிரதிவாதங்களை பதிவு செய்யும் அரிய ஆவணமாகியிருக்கிறது. பாபாசாகேப்பின் மதமாற்ற பிரகடனத்தைத் தொடர்ந்து சுமார் ஓராண்டு கால அளவில் குடியரசு, ஆனந்த விகடன், சுதேசமித்ரன் போன்ற இதழ்களில் வெளியான எதிர்வினைகளை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.
- அழகிய பெரியவன்
Be the first to rate this book.