நீண்ட காலமாக சிறார்களுக்காக எழுதிக் கொண்டிருக்கும் சுகுமாரனின் இந்தக் கதைகள் குழந்தைகளுக்குக் கொண்டாட்டமாக இருக்குமென்று உறுதியாக நம்புகிறேன். நவீன சிறார் இலக்கியத்தின் ஆரம்ப காலகட்டம் முடிவடையப் போகிறது. இனி சொல் புதிது, பொருள் புதிதாக எழுத வேண்டிய காலம். அப்படிப்பட்ட காலத்தை முன்னுணர்த்துவதாக அமைந்துள்ள இந்தத் தொகுப்பு தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் தடம் பதிக்கும்.
Be the first to rate this book.