ராமர் தனது மனைவி மற்றும் சகோதரருடன் காட்டில் மகிழ்ச்சியாக இருந்தார். அரண்மனையில் நடந்த சூழ்ச்சி அவரை நாடுகடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அடுத்த பதினான்கு ஆண்டுகள் மிகவும் இனிமையானதாக இருக்கும் என்று உறுதியளித்தது. திடீரென்று, அமைதியான அவரின் வாழ்க்கை கொந்தளிப்பானது. அவரது அன்பு மனைவி சீதா கடத்தப்பட்டார்! ஒரு போர் வீரனாக நிகரற்ற திறமையுடன், ராமர் பத்து தலை ராவணனை அழித்தார். இப்போராட்டத்தின் ஊடே அவர் அற்புதமான நண்பர்களை கண்டடைந்தார்.
Be the first to rate this book.