பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஓராண்டில் ஆற்றிய உரைகளில் 101 மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 'இறையன்பு ஓராண்டு உரைகள் என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டன. அதற்குப் பிறகு 16 புத்தகத் திருவிழாக்களில் ஆற்றிய உரைகளை மட்டும் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கும். அவற்றை விரிவாகவும் ஆழமாகவும் அலசுவதற்கும் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறையைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்நூல் வாசிப்பு அனுபவத்தைத் தித்திக்கச் செய்யும்.
Be the first to rate this book.