இந்நூலில் ‘அ’ முதல் ‘ஔ’ வரை அமைந்துள்ள ஒவ்வொரு கருத்தும், ஓர் ஒழுக்கப் போதனை மட்டுமல்ல; அது ஓர் உளவியல் செயல்முறை. சிந்தனை, உணர்வு, நடத்தை ஆகியவற்றை மெதுவாக மாற்றும் உள்இயக்கமாக அவை செயல்படுகின்றன. இந்தக் கோணத்தில் பார்த்தபோது, ‘புதிய ஆத்திசூடி’ ஓர் இலக்கிய நூல் என்பதைத் தாண்டி, ஒரு மனவளப் பயிற்சி வடிவமாக எனக்குப் புலப்பட்டது.
இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள என் ஆய்வு, வெறும் கருத்து விளக்கமல்ல. அது என் அனுபவங்களின் வடிவம், என் உள்ளக் கேள்விகளின் பிரதிபலிப்பு, என் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களின் பதிவு.
Be the first to rate this book.