இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகள் சோவியத் குடியரசின் மீது நடத்திய படையெடுப்புகள், தாக்குதல்கள், வன்முறைகள் நிறைந்த போரைப் பற்றியது இந்த நாவல். சோவியத்தின் 'டாஸ்' செய்தி நிறுவனத்தில் செய்தியாளராக 'சிவப்பு 'நட்சத்திரம்', 'பிராவ்தா' இதழ்களில் போர்முனை செய்திகள், பத்திகள், கட்டுரைகள் எழுதும் லப்பாத்தின் என்பாரின் குறிப்புகளில் இருந்து இந்த நாவல் எழுதப்படுகிறது. போர் திணித்த அவலங்கள், சோவியத் குடியரசின் வாழ்நிலைகள் குறித்தும் இந்நாவல் வழி தெரிந்து கொள்ள முடிகிறது.
Be the first to rate this book.