நிஜம்-கற்பனை இரண்டுக்கும் இடையேயான தீவிரமான விளையாட்டு இந்த நாவல். சுற்பனைக்கும் நிஜத்துக்குமான இடைவெளியை இல்லாமலாக்கி, இரண்டுக்கும் பொதுவான ஒரு வெளியில் பயணிக்கிறது 'பிரதி: வேலன்.
இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் முற்றிலும் சுற்பனைப் பாத்திரங்கள் அல்ல. இந்தக் கதாபாத்திரங்கள் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக் கிறார்கள். பிறருடன் பேசும் பாவனையில் தன்னுடன் பேசிக்கொள்ளும் இவர்களை வாசிப்பது சுவாரசியமான அனுபவம்.
பரீட்சார்த்தமான எழுத்தில் சுவாரஸ்யமும் பரபரப்பும் கூடி வந்திருப்பது இந்த நாவலின் சிறப்பு. நான்-லீனியர் எழுத்து முறையைக் கையாண்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் முத்துச்செல்வன்.
Be the first to rate this book.