கலையும்உணர்ச்சியும் கலக்கும்போதுதான் மானுடத்தின் பௌதிக பண்புகள்மேன்மை அடைகின்றன. அனைத்திற்குப் பின்பும் கலையும்காதலும்தான் இறுதிவரை நம்முடன் பயணிக்கின்றன. இத்தகையகூட்டுப்பண்பே பிறரை நம்மில் நேசிக்கவும் வைக்கின்றன. மனிதன் என்கிற பொது பாத்திரத்தால் குறிப்பிடுவதைவிட ஒருவர் கலைப்பண்பானவர்என்பதில் மேலும் உயர்ந்தவராகிறார். அத்தகைய மேன்மைக்கு இது மாதிரியான பன்மைத்துவநூல்கள் புத்துணர்ச்சியும் புத்துயிர்ப்பையும் அளிக்கின்றன.
- யவனிகாஶ்ரீராம்
Be the first to rate this book.