வடமொழியில் ப்ருகத் கதா எனப்படும் நூலைத் தழுவிக் கொங்குவேளிர் என்னும் ஜைனரால் இம்மிகப் பழைய இலக்கியம் இயற்றப் பெற்றது. இந் நூல் டாக்டர் உ. வே.சா. அவர்களால் முதன் முதலில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந் நூல் தற்போது சொற்களைப் பிரித்து எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.
Be the first to rate this book.