கவிஞர். தஞ்சை விஜய் எழுதிய பெருங்காடு அழித்தால் பெருங்கேடு நெஞ்சை கொள்ளை கொண்டு வலம்வரும் பெரும் வெற்றியோடு!
அடர்வனத்தின் செறிவோடும் சுடர் வீகம் அறிவோடும் ஆழமாய் மனதை உழுகிறது உன் கவிதைக் கலப்பை!
சமூகச் சீர் சீர்கேடுகளுக்கு சமூகத் தீர்வுகளை நல்விதைகளாய்த் தூவிடும் நவீன நாலடியார்!
ஊன்றிப் படித்தவன் படித்து ஊன்றிய இலக்கியக் கொடி பறக்கட்டும் பட்டொளியோடு!
வாழ்த்துகள் தஞ்சை விஜய்!
- சிநேகமுடன், மருத்துவர். சிவராஜா
Be the first to rate this book.