நூலாசிரியர் மனிதர்கள், முறைப்பெயர்கள் என்ற இரு தலைப்புகளில் தொல்காப்பியம் புலப்படுத்தியுள்ள மரபுப்பெயர்கள் சங்கப்பனுவல்களில் இடம் பெற்றுள்ள தன்மையை ஆய்ந்து பதிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு தலைப்பின் இறுதியிலும் பயில்வோர் பயனுறும் வண்ணம் தொல்காப்பியத்தில் இடம்பெற்று சங்க இலக்கியங்களில் இடம்பெறாப் பெயர்கள், சங்க நூற்களில் பயின்று தொல்காப்பியத்தில் வழங்கப்படாப் பெயர்கள் எவையெவை என்பதனைத் தெளிவுற விளம்பியுள்ளார்.
- தமிழ்ச்செம்மல், முனைவர் இரா இளவரசு
Be the first to rate this book.