ஊர்ப்புறங்களில் இருந்து நகருக்கு படிக்க வரும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை இந்நாவல் பேசுகிறது. வீரபாண்டியனின் முதல் படைப்பு.
திருமணம் உள்ளிட்ட விழா நிகழ்வுகளில் உணவு பரிமாறும் வேலைக்குச் செல்லும் மாணவர் வாழ்வியலை மையமாகக் கொண்டது.
Be the first to rate this book.