நதிக்கு நீந்த கற்றுத் தர வேண்டுமா? நதி எப்போதும் எந்த ஆழத்திலும் நீந்துவதற்கு அறிந்தே இருக்கிறது. பெண்மை ஒரு தீராநதி, பெண்மை நிலத்தின் குறியீடு. நிலம் விளைச்சலின் படிமம். விளைச்சல் ஜீவிதத்தின் தொன்மம்.
ஆண்மையையும் பெண்மையே விளைவிக்கிறது. பெண்மைக்குள் ஆண்மை. ஆண்மையின் உயிர்ப்பு பெண்மை. அதனால், அர்த்தநாரியம் ஆகிறது.
Be the first to rate this book.