இத்தொகுப்பில் கல்வெட்டுகள் வழி வரலாறுகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம், சமணம் - சைவம் - இசுலாமியம் பற்றி காளிங்கன், இந்து முன்னணியின் கலவரத்திட்டம் பற்றி தோழர் குமரன், பன்மைத்துவப் பண்பாடுகள் பற்றி முனைவர் இரா. முரளி, தமிழர் அறம் பற்றி தோழர் வி.எஸ்.ஸ்ரீதர், அரசியல் வலிமையே இப்போதைய தேவை என்று மூத்த வழக்குரைஞர் தி.லஜபதிராய், தீர்ப்புகள் சொல்வது என்ன? ஏன்று வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன், வேலன் வெறியாட்டில் நகரும் போகரின் வஜ்ரோலி முத்திரை என்ற தலைப்பிலான எழுத்தாளர் கோணங்கி ஆகியோர் மனமுவந்து தந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் நா.வானமாமலை முன்பு எழுதிய முருக ஸ்கந்த இணைப்பு கட்டுரையும் வாசகர்களின் புரிதலுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.