நம் சமூகத்தில் நிலவிய சாதியப் பாகுபாட்டை ஒழிப்பதற்காக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தார். இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் விடுதலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை யாராலும் மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார மற்றும் சமூக விடுதலையின் அவசியத்தை அவர் வலியுறுத்தி இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கினார்.
அதுவே இன்றைய நாளில் எத்தனை கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதன் சாட்சி. அப்படிபட்ட வரலாற்று சிறப்புமிக்க சிந்தனையாளர் பற்றி விவரிக்க வந்திருப்பதே 'பன்முக ஆளுமை அம்பேத்கர்' எனும் இந்நூல்.
Be the first to rate this book.