குதிரையின் எண்ணத்தில் ஆரம்பிக்கிற ஒரு கதை, எலி - பூனை கதை, அரசர் கதை, நண்பர்கள் கதை, வகுப்பறை கதை என ஒவ்வொரு கதையும் படிப்பவரை ஈர்க்கும்படி அமைந்திருக்கிறது. கதை எழுதியவர் ஆசிரியர் என்பதால் கதைகளில் மாணவர்களின் மனவோட்டத்தை அறியமுடிகிறது.
Be the first to rate this book.
Be the first to rate this book.