தன்னூரின் கதையை, தான் எழுதிட விரிகிற காட்சிகளாகின்றன கதைகள். இரவின் குளிர்ச்சியில் தெப்பக்குளத்தைச் சுற்றியிருக்கும் உணவகங்களில் மீந்த புரோட்டாவை இழுத்துச் சென்ற எறும்புகளே எழுத்தாளருக்கு கதைச் சொற்களை கையளிக்கின்றன. வெயிலை குடித்து வளர்ந்த நிலத்து மனிதர்களின் தனித்த கதைகளிது
– ம. மணிமாறன்
Be the first to rate this book.