சமகாலச் சமூகத்தை, சமகாலப் பண்பாட்டை. சமகால உளவியலை சமகால மொழியிலேயே பதிவு செய்திருக்கும் படைப்புகள் அரிது. அந்த வகையில், தன் முதல் தொகுப்பிலேயே குடும்பம் - தொழில் கடவுள் -காமம் - வறுமை கோட்பாடு போன்ற பொருண்மைகளைத் தன் நவீன மொழியில் கவிதைப்படுத்தியிருக்கிறார் பாரத் குமார்.
Be the first to rate this book.