ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் பதவி உயர்வின் போது எனக்கு சில சிக்கல்கள் எழுந்தன. வணிகவியல் கல்வித்திட்டத்தின் மோசடிகளும், குறைபாடுகளும் தான் அதற்கு அடிப்படை காரணங்கள். அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வர நான் எடுத்த முயற்சிகள் அவற்றிற்கான தீர்வுகள் பற்றி அலசுகிறது இந்த நூல்.
தற்கால அரசியல் மற்றும் சமூக தளங்களில் காணப்படும் குறைகளையும், பின்தங்கிய சிந்தனைகளையும் களைவதற்கான சில தீர்வுகளை எனது அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலில் நான் முன்வைத்திருக்கிறேன்.
-வே.அசோக்பாண்டியன்
Be the first to rate this book.