இந்த நூலில் இடம்பெறும் ஒவ்வொரு கவிதையும் என் மனத்தின் ஒரு சிறு பயணம். அது சில நேரங்களில் மகிழ்ச்சியின் வெளிச்சமாக, சில நேரங்களில் வலியின் நிழலாக, சில நேரங்களில் விடை தேடும் கேள்விகளாக உருவெடுத்திருக்கின்றது. நம்பிக்கையுடன் கலந்த என் அனுபவங்களே இங்கே கவிதைகளாக வடிவெடுத்து உங்களிடம் வந்து நிற்கின்றன.
- கி.கவியரசன்
Be the first to rate this book.