இந்த நூலில் முத்து முத்தாக பல கதைகள் இருக்கின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் தாராளமாக வாசிக்கலாம். கதை என்பது கதையாக மட்டுமல்லாது சிந்திக்கவும் இக்காலச் சூழலுக்கு ஏற்றவாறாகவும் அமைந்திருக்கிறது.
- புனிதா சுப்ரமணியன், தலைமையாசிரியர்,
அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மலேசி
Be the first to rate this book.