மனிதன் இயற்கைக்குச் செய்கிற அநீதி சுற்றுச்சூழல் இதனால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் ஏராளம். இந்த மாற்றங்கள் காரணமாகத் தாவரங்கள், விலங்கினங்கள், பறவைகள் ஆகியவை பல வாழ்வியல் சிக்கல்களைச் சந்திக்கின்றன. தங்கள் பிரச்னைகளை அவையே பேசுவதுபோல இந்த எட்டுச் சிறுகதைகளும் அமைந்துள்ளன.
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இணையத்திலும் அச்சு வடிவிலும் 30 புதினங்களை எழுதியுள்ளார்.இவரது பெரும்பாலான படைப்புகள் பெண்ணியம் மற்றும் சூழலியல் விழிப்புணர்வு சார்ந்ததாக அமைந்துள்ளன. அண்மைக் காலமாக சிறார் எழுத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். 'ஒரே ஒரு காட்டில்' என்கிற இவரது சிறார் நூலை 'விங்ஸ்' வெளியிட்டுள்ளது.
Be the first to rate this book.