சிறுகதை எழுத்தாளனைப் பற்றிய நூல்.
இலக்கியம் படிக்கச் சேர்கிற மாணவனுக்குக் கல்லூரிக்கு வெளியில் நவீனத் தமிழ் இலக்கியம் அறிமுகமாக, எழுத ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளிலேயே அடைந்துவிடுகிற எழுத்தானன் என்கிற அடையானத்தை, யதேச்சையாகக் கிடைக்கிற அரசு வேலையில் தொலைத்துவிடுவோமோ என்கிற பயம் காரணமாகப் பொருந்திக்கொள்ள முடியாமல் படுகிற அவஸ்தைகளே ஆபீஸ்.
அரசு அலுவலகங்கள், அதிகாரிகள், ஊழியர்கள், இலக்கிய ஆளுமைகள் என மனம் போகிற போக்கில் முன்னும் பின்னுமாக ஒன்றைத்தொட்டு ஒன்றாய் கிளைத்தபடி நாற்பதாண்டுகளுக்கு முன்னால் இருந்த மெட்ராஸைக் கண்முன்னே எழுப்பி சைக்கிளில் கற்றிக் காண்பிந்தடி போய்க்கொண்டிருக்கிற கதையின் ஆரம்ப வருடங்களைச் சொல்கிற நாவலின் முதல் பகுதி.
Be the first to rate this book.