அன்பைத் தாண்டியும் வாழ்வை நகர்த்திப் பார்த்த பிறகு பசியைப் போன்றும் உறக்கத்தைப் போன்றும் ஏதோவொரு கரத்தின் அரவணைப்பிற்காகக் காத்திருக்கிற அபத்தத்தைத் தெரிந்தே ருசிக்கிறோம். அது அப்படித்தான். அன்பின் வலியது வேறென்ன?
- ந.சிவநேசன்
Be the first to rate this book.
Be the first to rate this book.