மகத்தான இந்திய நாவல்களை அடையாளம் காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு. இந்து தமிழ்திசை நாளிதழில் தொடராக வெளிவந்து மிகுந்த பாராட்டினைப் பெற்றது. இந்தக் கட்டுரைகளின் வழியே இந்திய இலக்கியத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், இந்திய சமூகம் மற்றும் இந்தியர்களின் வாழ்க்கை அடைந்துள்ள மாற்றங்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
Be the first to rate this book.