துவாரகா சாமிநாதன் (1978)
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேட்டையில் பிறந்தவர். புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மனிதவள மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டு முதல் வேதா அறக்கட்டளையை நிறுவி தொடர்ந்து நடத்தி வருகிறார். 2022 ஆம் ஆண்டு முதல் கற்பி கல்விப் பேரியக்கத்தின் தலைமை அலுவலராக இருந்து வருகிறார். புடுதுணி கவிதை தொகுப்பு (2018). வாத்து மூக்குத்தி சிறுகதை தொகுப்பு (2019), ஆய்வாளன் நாவல் (2023) ஆகிய படைப்புகளை தந்துள்ளார்.
Be the first to rate this book.