இமாம் அல்அல்பானீயின் மாணவா், ஜோர்டான் நாட்டு அறிஞா் ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா அவா்களின் இரண்டு நூல்கள் தமிழில் ஒரே தொகுப்பாக.
நபிகளாரின் மரணம் முஸ்லிம் சமுதாயத்திற்கு எத்தகைய மாபெரும் துயரங்களைக் கொண்டு வந்துவிட்டதை விவாதிக்கிறது ஒரு புத்தகம். மரணம் நெருங்கிய காலத்தில் அவா்களின் இறுதி உபதேசத்தைக் கண்ணீா் கொப்பளிக்க சொல்கிறது இன்னொரு புத்தகம். தமிழில் இது வரை பேசப்படாத தலைப்பு.
Be the first to rate this book.