‘நீயா இருந்தா என்ன பண்ணுவ?’ என்ற இந்தக் கதையில் வரும் ராணிக்கா கேள்வி கேட்பவராக இருக்கிறார்கள். மற்றவர்கள் கேள்வி கேட்கவும் அனுமதிக்கிறார்கள். அப்படியான அக்காக்களோ அண்ணன்களோ உங்கள் பகுதியில் இருக்கிறார்களா? இருப்பார்கள். சூழல்தான் நம்மை அவர்களிடமிருந்து பிரிந்து வைத்திருக்கும்.
“நீயா இருந்தா என்ன பண்ணுவ?” இது ஒரு முக்கியமான கேள்வி. நாம் அந்த இடத்தில் அவராக, அவளாக, அதுவாக இருந்தால் என்ன பண்ணுவோம்.
கதையை வாசியுங்கள். நண்பர்களுடன் விவாதியுங்கள். இந்தக் கதையை எழுதியது ‘நீயா இருந்தா என்ன பண்ணுவ?’ என்ற கேள்வியை உங்களுக்குள் கேளுங்கள். மற்றவர்களிடமும் கேளுங்கள்.
Be the first to rate this book.