கோ.லீலாவின் இந்நூல் கவிதைகள் சொல்லால், வெளிப்படாமல், சொல் தாங்கிவரும் பொருளால் வெளிப்படாமல் உணர்வால் வெளிப்பட்டிருக்கின்றன.
கவிதைப்புதுமைகள் படைத்த டி.எஸ் எலியட்,
'வார்த்தைக்குள் இருக்கும் வார்த்தையால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை' என்று கூறியதை,
'The Word within the word
Unable to speak a word.
நினைவுபடுத்திக் கொண்டவனாக லீலா அவர்களின் கவித்திறன் பெருகவும் வளரவும் மனமார வாழ்த்துகிறேன்.
-ஈரோடு தமிழன்பன்
Be the first to rate this book.