தமிழ்க்குழலில் கடலோடி நரசம்பா ஒரு மாறுபட்ட படைப்பாளி வரலாற்று ஆய்வினைச் செய்வதற்கு ஒரு தொய்விவய் ராமா கல்வெட்டியல் ஆய்வாளராகவோ அல்லது வரலாற்றுத் துரைப் பேராசிரியராகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்ை இதற்கு மிக முக்கியமாக ஒருவருக்குத் தேவைப்படுவது வரணத்தில் ஆழ்ந்த ஈடுபாடும், புதிதாகத் தெரிந்து கொள்ளவேண்டும் எனக்கு ஆர்வமும், பல்வேறு நூல்களை வாசிக்க வேண்டும். வாசித்தவற்றை முறைப்படி ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியும், தாம் தேடுகின்ற தரவுக உண்லைத் தண்மை இருக்க வேண்டும் என்ற நேர்மையும், அடுத்த தலைமுறைக்கு தாம் பெற்ற அறிவை வழங்க வேண்டும் என்ற ஈடுபாடும் தான் இவை அனைத்தின் மொத்த உருவமாக நம் முன்னே வாழ்ந்து கொண்டிருப்பல கடலோடி நரசய்யா.
இந்தியக் கடற்படையில் பொறியியலாளராக அனுபவம், வணிகக் கப்பல்களில் தொடர்ச்சியான தொழில்நுட்ப ஆலோசணைப் பணிகள், உலக வங்கித் நிட்டத்தில் இணைந்து செயலாற்றிய பணிகள், எழுத்தாளராக வரலாற்று ஆய்வாளராக எனப் பன்முகத் தன்மையோடு உலா வருபவர்.
இக்கால இளம் தலைமுறை ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக அமையக்கூடிய எல்லாத் தகுதியும் படைத்தவர் ஆய்வுகள் ஒரு அறைக்குள் மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டியவை அல்ல. ஆய்வு செய்பவர்கள் தாம் வாழ்கின்ற இடத்திலிருந்து வெளியே செல்ல வேண்டும்; கெரியாத ஊர்களுக்கும் பயணப்பட அச்சப்படக்கூடாது: புதிய துறைகளில் கால் வைத்துப் பயணிக்கத் தயங்கக்கூடாது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் ஏதாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும்; படித்ததைச் சிந்திக்க வேண்டும்; சிந்தித்ததை வேண்டும்; எழுதியதை ஏதாவது ஒரு வகையில் ஊடகங்களில் பதிப்பிக்க வேண்டும் மக்களைச் சென்றடைய வேண்டும்; அக்கருத்துக்கள் கலந்துரையாடப்பட வேண்டும். என தனது இளம் வயது முதல் செயலாற்றி வருபவர் திரு நரசய்யா இந்த நூலில் தன் கடல் பயணங்களில் நம்மையும் அவரோடு அழைத்துச் செல்கிறார்.
-டாக்டர், க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.
Be the first to rate this book.