இந்தப் புத்தகத்தில் மனிதர்கள், கடவுள், விலங்குகள் போன்ற எல்லா வகையான கதாபாத்திரங்களும் உள்ளன. ஆனால் எழுத்தாளர் யாரைப் பற்றிப் பேசுகிறார் என்பது முக்கியம் அன்று. எல்லாவற்றிற்கும் முதலாக டால்ஸ்டாய் குழந்தைகளைக் கவனத்தில் கொள்கிறார். ஆகவேதான் அவரது பாத்திரங்கள் சிலவேளைகளில் முகமூடியுடன் கூடிய குழந்தைகளாகத் தென்படுகிறார்கள். திரும்பத் திரும்ப முகமூடி நழுவி விழுந்து, குழந்தையினுடைய மின்னுகின்ற பிரகாசிக்கின்ற அறிவார்ந்த ஒரு ஜோடிக் கண்கள்தாம் முன்னே நீள்கின்றன. ஓவியர் மி.ரமாதின் இந்த அம்சத்தைத் தனது படங்களில் நிலைநிறுத்தியிருக்கிறார்.
-எட்வர்டு பாபாயெவ்
Be the first to rate this book.