நபிமார்கள் என்போர் யார் என்றால் அல்லாஹ்வின் கட்டளைகை அந்தந்த சமுதாயங்களுக்கு எடுத்துரைப்பவர்களாக, அந்தக்க' எளகளை பின்பற்றுபவர்களாக, அந்தந்த சமுதாயங்களுக்கு தலைமை தாங்குபவர்களாக, அந்தந்த சமுதாய மக்கள் தவறு செய்தால் அதற்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருபவர்களாக நபி என்ற பொறுப்பில் அல்லாஹ்வால் அனுபடப்பட்டனர்.
நபிபார்கள், அல்லாஹ்வுக்கும் அவனணல்கப்பட் மனித சமுதாயத்துக்கும் இணைப்புப் பாலமாக திகழ்ந்தார்கள். அல்லாஹ் தான் படைத்த ஒவ்வொரு சமுதாயத்துக்கும் தபிமார்களை அனுப்பி இருபடதாக சொல்கிறான்.
நபிமார்கள் என்பவர்கள் தோற்றத்திலும் இயல்பிலும் ஆற்றவிலும் மனிதர்களாகவே இருந்தார்கள். மனிதர்களுக்கு இருக்கும் ஆசை, கோபம். வெட்கம், பசி, மகிழ்ச்சி போன்ற அத்தனை உணர்வுகளும் சாதாரண மனிதர்களுக்கு இருப்பதைப் போன்றே நபிமார்களுக்கும் இருக்கும்.
சில நபிமார்கள் சில செயற்கரிய அற்புதங்களை செய்து இருப்பார்கள். ஆனால் அந்த அற்புதங்கள் அவர்களால் சொந்தமாக செய்யப்பட்டவை அல்ல, அந்த அற்புதங்களை செய்யும் ஆராலை அல்லாஹ்தான் அவர்களுக்கு தேவைப்படும்போது வழங்கி இருப்பான்.
அல்லாஹ்வால் உலகுக்கு அனுபடப்பட்ட அளைத்து நபிமார்களும் ஆண்களாகவே இருந்தார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நபிமார்களைப் பற்றி விரிவாகப் படிக்கும்போது இலைகளைப் பற்றி இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
Be the first to rate this book.