இராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் போன்ற பகுதிகளில் களப்பணியின் மூலம் தேடித்தேடி பழமொழிகளைக் கண்டடைந்து தொகுக்கப்பட்ட நூல் வேளாண் துறை சார்ந்து நம்மிடம் புழக்கத்தில் இருக்கும் 600க்கும் மேம்பட்ட பழமொழிகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பழமொழிக்கும் சின்னச்சின்ன விளக்கங்களும் கதைகளும் பின்னணிகளும் அடிப்படைப் புரிதலுக்காகத் தரப்பட்டுள்ளன. தமிழக விவசாயப் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள இப்பழமொழிகள் நூல் பேருதவியாய் இருக்கும்.
Be the first to rate this book.