மதுரையைச் சேர்ந்த இவர் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ்நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு விருப்பத்துடன் கற்றுக் கொள்பவர், கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களை அறிந்து கொள்வது குறித்து ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் இணைந்து 'தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பட்டயப் படிப்பு பெற்றவர் பிறந்து வளர்ந்த மதுரையின் மீதும், தமிழ் மொழி மீலும் பற்று கொண்ட இவருக்கு இந்நூல் முதல் படைப்பாகும்.
Be the first to rate this book.