திராவிடம் தமிழை மறைத்தது என்பதே அவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு! இதற்குள் ஒரு பெரிய உள்நோக்கம் இருக்கிறது. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில்தான் போராட்டம். திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் இடையில்தான் போராட்டம்! ஆனால் இவர்கள் திட்டமிட்டு திராவிடத்தையும் தமிழையும் எதிர் எதிராக நிறுத்துவதன் மூலம், ஆரியம், சமஸ்கிருதம் ஆகியன தப்பித்துக் கொள்ள வழிவகை செய்கின்றனர்! உண்மையான எதிரியை மறைத்து, நட்பு சக்திகளை எதிரெதிர் நிறுத்தி, மடை மாற்றுவதுதான் இந்த உத்தி!
-இந்நூலிலிருந்து
Be the first to rate this book.