சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னரும் வெற்றித்தாய் வேலுநாச்சியாரின் கணவருமான முத்துவடுக நாதத் தேவர் குறித்து எழுதப்பட்ட முதல் ஆய்வு நூல் இது.
முத்துவடுகநாதத் தேவரின் படுகொலையும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளும் கும்பெனி ராணுவத்தின் குரூரப் போக்கினைக் காட்டக்கூடியது.
வேலுநாச்சியார் மற்றும் கௌரி நாச்சியார் குறித்த புளுகுகளையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது.
Be the first to rate this book.