முத்திரைகளின் அற்புதங்கள் என்கிற மாற்று மருத்துவத்துக்கான இந்த மகத்தான நூலை, பிறர்நலனை முதன்மை நோக்கமாகக் கொண்டு எழுதியிருக்கும் ந.சுதா ராஜேஸ்வரி. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., படித்து முடித்ததும், ஆங்கில விரிவுரையாளராக பொது வாழ்க்கையில் தனது தொடங்கியவர். தடத்தைப் பதித்துத் பின்னர் மென்திறன் பயிற்சியாளராக மாறி, அந்தக் களத்திலும் தன் திறமையில் மிளிர்ந்தார்.
அதன்பிறகு சமூகத்துக்கும் மக்களுக்கும் பயன்தரும் வகையில் அர்ப்பணிப்புடன் முழு ஈடுபாட்டோடு, யோக முத்திரைகள் குறித்த ஆராய்ச்சியில் தேர்ச்சிபெற்று, முத்திரை நிபுணராக செயல்பட்டார். பிறகு, முத்திரைகள் குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தியதுடன், சிறந்த முத்திரை ஆலோசகராகவும் விளங்கினார்.
Be the first to rate this book.