இப்பிரபஞ்சம் எனும் உயிரோட்டத்தில் நானும் ஒரு துளியாய் பயணிப்பதில் மட்டும் என் வாழ்வு சிறந்திடாது. நான் இதுவரை படித்த, பார்த்த சிலாகித்த. சிந்தித்த. உணர்ந்ததை மற்றொரு சிந்தைக்கு கடத்தும் முயற்சியாக முகநூலில் நான் பகிர்ந்த கருத்துக்கள் பலவற்றை என் மொழியாக அல்லாமல் முன்மொழியாக சொல்லும் பகிர்வே இது. நான் எப்படி என்னுடையவன் இல்லையோ அதுபோல் இவை பலரின் அனுபவக் கூற்றுக்கள். அதை நீங்கள் மற்றொருவருக்கும் முன்மொழிந்தால் மகிழ்வேன். விரும்புவதும் பகிர்வதும், விமர்சிப்பதும் என மூன்று வாய்ப்பை மட்டும்தானே முகநூலும் முன்மொழிகிறது. நன்றியுடன் சுகுமார்.
Be the first to rate this book.