பேராசிரியர் சுபவீயின் மொழி பற்றிய இந்நூல் தமிழ் மொழிக்கு பங்களிப்பு செய்த அனைவரையும் அறிமுகம் செய்கிறது .அத்துடன் மொழிக்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்புகள் என்று பத்துப்பாட்டு, அணி இலக்கணம், தமிழ் இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், மொழிக்கும் மதத்துக்கும் உள்ள தொடர்பு என்பதில் கிருத்துவம், இசுலாம், சமணம், பவுத்தம் போன்ற மதங்களுக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பு, மொழிக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு என்று பல்வேறு விதமான தலைப்புகளில் மொழிக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி கூறுகிறார்.
இந்நூல் தமிழ் மொழியின் அனைத்து வகையான பண்பாட்டையும் அதன் தொல் தன்மையையும் பதிவு செய்கிறது.
-இக்லாஸ் உசேன்
Be the first to rate this book.