இந்நூலாசிரியர் அடிப்படையில் புகைப்படக் கலைஞர்.ஊடகத்துறையில் பணியாற்றியவர்.நன்செய் பவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் தமிழகம் முழுதும் தன்னார்வலராக செயல்படுகிறவர்.இந்நூலில் உலகில் பேசப்படும் மொஸாட் உளவுப் பிரிவு குறித்து, அதன் செயல்பாடுகள் விளைவுகள் என இன்றைய நாளது வரை விவரித்துள்ளார்.
Be the first to rate this book.