இது கற்பனைக் கதையன்று!
கண்முன் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்டவை. இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் உலகில் நடமாடி மடிந்து விட்டார்கள். கதாபாத்திரங்களைக் கண்ணால் கண்ட, காதால் கேட்ட உயிர்கள் உலகில் இன்னும் உலாவிக்கொண்டு உள்ளார்கள். இதுபோல் ஆயிரம் ஆயிரம் கதைகள் உலகில் உண்டு.
Be the first to rate this book.