இந்நூல் பெருந்தொற்றுக் காலத்தின் மௌனத்தில், அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன தருணங்கள் எப்படி அர்த்தமாய் மாறின என்பதற்கான சாட்சியம்.
நாம் கவனிக்கத் தவறிய நொடிகளை மெதுவாக சுட்டிக் காட்டும் நினைவுச் சாளரம்.ஓட்டம் நிறைந்த வாழ்வில் மறந்துபோன மனிதத்தன்மையை மீண்டும் தொட வைக்கும் வரிகள்.
ஒவ்வொரு கட்டுரையும் வாசகரின் சொந்த அனுபவமாக மாறும் நெருக்கம் கொண்டவை.கடந்த காலத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்க்கத் தூண்டும் இனிய அழைப்பு.
நினைவுகளின் மிட்டாயை வாசக மனங்களில் பகிரும் ஒரு நேர்மையான முயற்சி ‘மிட்டாய் நினைவுகள்’
Be the first to rate this book.