'நிமிர்ந்தால் உன் வீடு பார்த்ததெல்லாம் உன் முகம் மின்னல்கள் மோதியதில் பற்றிக்கொண்டது நந்தவனம், என் பார்வையின் பொருள் புரிந்தது உனக்கும்' என்று காதல் கவிதைகளை புதுக்கவிதை வானத்தில் பறக்க விட்டு, தென்பாண்டி மறவனாய் இலக்கியக் களத்தில் காதல் கணைகளை வீசியிருக்கின்றான் தம்பி பூப்பாண்டி, உழைக்கும் வகுப்பில் இருந்து உருவான என் தம்பியின் கவிதைகள் வெல்லும்; படிப்போர் நெஞ்சை அள்ளும். பாராட்டுகின்றேன்! வாழ்த்துகின்றேன்! தம்பியின் பணி தொடரட்டும்.
-சீமான்
Be the first to rate this book.