தோழர் ஜமாலன் எழுத்துக்களை வாசிக்கும் போதெல்லாம் சிறந்த தத்துவ ஞானியான நீட்சேயின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. “அறிவைவிட இனிப்பான தேன் வேறு எங்கே இருக்கிறது.” ஜமாலன் தமிழ்த் திறனாய்வு உலகிற்கு அறிவுத்தேன் வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு தேனீ. அவரைப் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்.
– க.பஞ்சாங்கம்
இந்நூல் படைப்பிலக்கியம் குறித்த ஒரு கோட்பாட்டுத் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வடிவமைந்துள்ளது. இக் கட்டுரைகள் அனைத்தும் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கட்டுரைகள் என்ற வகையில் தற்கால தமிழ் இலக்கிய உரையாடலை முன்வைக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.
-ஜமாலன்
Be the first to rate this book.