மண்ணின் மானங்காத்த மாவீரர்கள் மருதுபாண்டியர்கள் வரலாற்றையும் அவர்களது வழிமுறைகளையும் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக முன்வைக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வின் நூல் வடிவம் இது.
ஏராளமான வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் எக்காலத்திலும் வரலாற்று ஆவணமாகத் திகழும் அரியதொரு வரலாற்றுப் பொக்கிசம்..
Be the first to rate this book.