"இந்திய மக்களைக் கொள்ளையடிப்பதும் படுகொலை புரிவதும் தம் தெய்விக உரிமை என்று ஐரோப்பியர் எண்ணியதாகத் தெரிகிறது." பட்டவர்த்தனமாக சொல்வதானால் அவர்களது ஒட்டுமொத்த சாதனையும் அட்டூழியங்களின் வரிசை தான். கல்வெட்டுகள், செப்பேடுகள், பயணிகளின் குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் முரண்பாடுகளைப் பரிசீலித்து இடைவெளிகளை நிரப்பி ஓர் இணக்கமான வரலாற்று எடுத்துரைப்பை அளித்துள்ள ராபர்ட் சீவெல். தன்பங்களிப்பை ஒரு எலும்புக் குவியல் என்றும் இரத்தமும் சதையும் கொண்டு நிரப்ப பெரிய வரலாற்றாளன் வர வேண்டும் என்றும் கருதுகிறார்.
-சா.தேவதாஸ்
Be the first to rate this book.